Title | Name | Contact Number | Relationship |
---|---|---|---|
Mr | லஷ்மணன் | +61423081504 | Son |
யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், Zambia Ndola, Australia Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பவதி சிவானந்தன் அவர்கள் 06-01-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து ராஜரட்ணம், பதுமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை நாகபூஷணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை சிவானந்தன்(இளைப்பாறிய உயர்நீதிமன்ற நீதிபதி) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவராமன்(London), லஷ்மணன்(Melbourne), உமையாள்(Sydney) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பகீரதி(பாகி - London), குமுதினி(Melbourne), ஷாம்(Sydney) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr.செல்வநாயகி, காலஞ்சென்றவர்களான Dr.ராஜகோபால், Dr.பாலகிருஷ்ணன் மற்றும் Dr.கிருஷ்ணரட்ணம், காலஞ்சென்ற சிவகாமசுந்தரி, மனோரஞ்சிதம், காலஞ்சென்ற ரங்கநாதன், கிருஷ்ணா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr.தவசோதி, பாலேஸ்வரி, Dr.சுசிலா, காலஞ்சென்றவர்களான சோமாவதி, அண்ணாமலை, Dr.சிறீகாந்தா மற்றும் பேராசிரியர் செல்வலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆறபி, கிருஷ்ணா, அகிலேஷ், அபிலாஷ், கண்ணா, சஞ்சனா, சிவானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.