மூத்த கலைஞரும் எழுத்தாளருமான கலைவளன் சிசு . நாகேந்திரன் அவர்கள் அவுஸ்திரேலியா சிட்னியில் நேற்று 10 ஆம் திகதி மறைந்தார். அன்னாரைப்பற்றிய நினைவுப்பதிகையை இத்துடன் அனுப்புகின்றேன். இதனை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும். தங்கள் வானொலிகளில் சிசு அய்யா பற்றிய அஞ்சலி நிகழ்வையும் நடத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.
அன்புடன்
முருகபூபதி