யாழ். குரும்பசிட்டியைய் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா, சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட எங்கள் மாமி
திருமதி செல்லம்மா நடராஜா (குஞ்சம்மா)
அவர்கள் இன்று 22-04-2020 புதன்கிழமை சிட்னியில் இயற்கை மரணம் அடைந்து விட்டார் என்பதை அறியத் தருகின்றோம்.
.......கதிர்காமத்தம்பி குடும்பம், நெதர்லாந்து.