Home / News
06/26/2022 4:36 pm
முனிச்: ‛‛இந்தியாவில் உள்ள பல்வேறு கலாசாரம், உணவு, உடை, இசை மற்றும் பாரம்பரியங்களின் பன்முகத்தன்மை ஜனநாயகத்தை துடிப்பானதாக்குகிறது. இந்திய ஜனநாயகத்தின் துடிப்பான வரலாற்றில் அவரசநிலை என்பது ஒரு கரும்புள்ளி'' என ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். ஜி7 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர்
06/26/2022 12:23 pm
"புதுச்சேரியில் நான் போகாத வீதிகள் இல்லை, இடங்கள் இல்லை, கிராமங்கள் இல்லை. ஆனாலும் நாம் ஆட்சியைப் பிடிக்கவில்லை. புதுச்சேரியில் பாமக கட்சி முதல்வர் பதவியேற்றதும் சாராயம், மது ஒழிப்பு தான் முதல் கையெழுத்தாக இருக்கும்," என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கம்பன் கலையரங்கில் புதுச்சேரி பாமக மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
06/26/2022 11:30 am
ஆம்ஸ்டர்டாம்: நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு உகந்தது என தங்கம், வைரம் பதித்த தலையணை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது நெதர்லாந்தைச் சேர்ந்த தலையணை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று. அதன் விலையைக் கேட்டால் நிச்சயம் நம்மால் நிம்மதியாக தூங்க முடியாது... ‘மெத்தை வாங்கினேன்.. தூக்கத்தை வாங்கல..' இதுதான் இன்று நம்மில் பலரது முக்கியப் பிரச்சினை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, மாறிப்
'ஒரு கடவுளை மட்டுமே வணங்க வேண்டும் என்பது சனாதன தர்மம் அல்ல' என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். முன்னதாக, சனாதன தர்மம் தொடர்பாக அவர் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆளுநரின் தற்போதைய பேச்சு விவாதப் பொருளாக மாறியுள்ளது. சென்னை மயிலாப்பூரில் ராமகிருஷ்ண மடத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
06/26/2022 7:56 am
கவுஹாத்தி: உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக அசாமில் முகாமிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏக்களில் 15 பேருக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன. ஆனால் தேர்தலுக்கு பிறகு
06/26/2022 11:37 am
கோலாலம்பூர்: வேலைநிமித்தமாக வெளிநாடு செல்லும் நபர் ஒருவர், தன் வீட்டில் உள்ள பொருட்களை விற்பனை செய்வதற்காக இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பேசுபொருளாகி இருக்கிறது. முன்பெல்லாம் பழைய பொருட்களை விற்க வேண்டும் என்றால் அதற்கென உள்ள நிறுவனங்களை அணுகுவார்கள், இல்லையென்றால் பழைய பேப்பர் கடையில் பாதி விலைக்கு விற்று விடுவர்கள். அங்கு அவர்கள் சொல்வதுதான் விலை. ஆனால் நிலைமை
06/26/2022 7:17 am
டேராடூன்: பூச்சி, புழுக்களை சாப்பிடும் அபூர்வமான அசைவ தாவரமான 'உட்ரிகுலேரியா புர்செல்லடா' செடியை உத்தராகண்ட் மாநில வனத்துறை கண்டுபிடித்து இருப்பது உலக புகழ்பெற்ற ஜப்பானிய தாவரவியல் இதழான ‘The Journal of Japanese botany' இல் வெளியிடப்பட்டுள்ளது. 106 ஆண்டுகள் பழமையான இந்த இதழ் உலகளவில் உள்ள பல கோடிக்கணக்கான வகை தாவரங்கள் மற்றும் அவற்றின் குணாதிசயங்கள்
06/26/2022 8:16 am
மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் சிவசேனா உட்கட்சி மோதல் உக்கிரமடைந்துள்ளது. பால்தாக்கரேவின் பெயரை சிவசேனா அதிருப்தியாளர்கள் பயன்படுத்த கூடாது; எத்தனை நாட்கள்தான் அஸ்ஸாமில் பதுங்கி இருப்பீர்கள் எனவும் அக்கட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் அசைக்க முடியாத தனிப்பெரும் செல்வாக்குடன் அரைநூற்றாண்டு காலம் கோலோச்சி வருகிறது சிவசேனா. 2019 தேர்தலில் சிவசேனா, காலந்தோறும் எதிர்த்து வந்த காங்கிரஸ்- தேசியவாத
06/26/2022 5:38 am
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வீட்டில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். கடந்த 2018இல் பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்ற இவர், சமீபத்தில் பிரதமர் பதவியில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணி கட்சியினரும் கூட அவருக்கு எதிராகத் திரும்பியதில் அவரது
06/26/2022 7:26 am
அகமதாபாத்: 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறை வழக்குகளில் பிரதமர் மோடி விடுதலை செய்யப்பட்டதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து பிரதமர் மோடி விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட் மற்றும் இவ்வழக்குக்கு ஆதரவாக இருந்த முன்னாள் டிஜிபி ஆர்.பி. ஶ்ரீகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் கலவரம்... பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் கைது
06/26/2022 1:27 am
காந்திநகர்: குஜராத் கலவரம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறி சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டை அம்மாநில பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று தள்ளுபடியான நிலையில் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2002ம் ஆண்டில் குஜராத் மாநிலம் கோத்ராவில்
06/25/2022 12:47 pm
கவுஹாத்தி: அசாமில் வெள்ளம் வந்தால் யாரும் நட்சத்திர விடுதிகளில் தங்கக்கூடாதா என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கேள்வி எழுப்பி இருக்கிறார். மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன. ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால்
06/25/2022 2:36 pm
புதுச்சேரி ஜிப்மர் விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலின்றி தொடங்கப்பட்ட நிகழ்ச்சிக்கு தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதே நிகழ்வின் நிறைவில் தமிழ்த்தாய் பாடலை ஒலிக்கச் செய்த அவர், இனி எல்லா நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.
06/25/2022 11:30 am
கவுஹாத்தி: உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக அசாமில் முகாமிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏக்கள் குழுவிற்கு சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேவின் பெயரை கொண்ட "சிவசேனா பாலாசாகேப்" என பெயரிட்டுள்ளார். மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன. ஆனால் தேர்தலுக்கு
மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியான மஹாவிகாஸ் அகாடி அரசாங்கம் கடுமையான நெருக்கடியில் சிக்கியிருக்கும் வேளையில், அந்த மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சனிக்கிழமை கோரியிருக்கிறார் அமராவதி தொகுதி சுயேச்சை எம்பி நவ்நீத் ராணா. "உத்தவ் தாக்கரேவை விட்டு வெளியேறி, சொந்தமாக முடிவெடுக்கும் எம்எல்ஏக்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு உள்துறை அமைச்சர் அமித்
06/25/2022 7:12 am
இஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறப்பட்ட ஷாஜித் மிர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மும்பையின் தாஜ் ஓட்டல், சிஎஸ்டி ரயில் நிலையம், டிரிடென்ட் ஓட்டல், காமா மருத்துவமனை என பல இடங்களில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தினர். சொந்த
06/25/2022 6:26 am
போபால் : வங்கிக் கடன் தருவதாகக் கூறி கணவனை இழந்த மற்றும் கணவரை பிரிந்த பெண்களை குறிவைத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த வங்கி மேலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிரா மாநிலம் போபாலைச் சேர்ந்தவரான குற்றம் சாட்டப்பட்ட சேத்தன் மக்வானா நியூ ராணிப் பகுதியில் வசித்து வருகிறார். இவர்
06/25/2022 12:05 pm
விஜயவாடா: ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டத்திற்கு பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என்று பெயர்மாற்றம் செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆந்திராவில் 13 மாவட்டங்கள் இருந்த நிலையில், மக்களவை தொகுதிகளின் அடிப்படையில் 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோனசீமா என்ற பெயரில் புதிய மாவட்டம் உருவானது. அம்மாவட்டத்திற்கு அண்ணல் அம்பேத்கர் பெயரைச் சூட்ட வேண்டும்
06/24/2022 10:51 am
செங்கல்பட்டு : கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளில் கட்டுபாடுகள் குறித்து இதுவரை, முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து எந்தவித அறிவிப்பும் வெளிவரவில்லை அவ்வாறு வந்தால் அதற்கு ஏற்றார்போல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழ் நாட்டில் 124
06/24/2022 10:22 am
கவுகாத்தி: அசாமில் முகாமிட்டுள்ள சிவசேனா கட்சி அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்காக நட்சத்திர விடுதி செய்யப்பட்டு வரும் செலவுகள் குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் கூவத்தூர் ரிசார்ட் எந்த அளவுக்கு பிரபலமாகியதோ, அதேபோல் இப்போது அசாமில் உள்ள ரேடிசன் ப்ளூ ஹோட்டல் புகழ்பெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி
06/24/2022 9:32 am
கவுஹாத்தி: அசாம் வெள்ளத்தில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அம்மாநில பாஜக அரசு சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களை உபசரிப்பதில் கவனம் செலுத்தி வருவதாக அசாம் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன. 2024 தேர்தலுக்குப்
06/24/2022 7:44 am
பிரேசிலியா: பிரேசிலில் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொம்மையைத் திருமணம் செய்து கொண்ட பெண், தனக்கு குழந்தை பிறந்திருப்பதாகக் கூறி, விருந்து வைத்து கொண்டாடிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பொருட்கள் மீது கொண்ட தீராக்காதலால் குக்கரை, பொம்மையை திருமணம் செய்து கொண்டவர்கள் பற்றி அடிக்கடி செய்திகளில் பார்த்திருப்போம். ஒரு சிலர் பீட்சா, பர்கர் என சாப்பாட்டுப் பொருட்களைக்கூட திருமணம் செய்து
06/24/2022 5:28 am
ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு தம்பதியினர் தங்கள் செல்போன்களை யாரோ ஹேக் செய்துவிட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த தம்பதியரின் செல்போனை ஹேக் செய்ததே அவரது 13 வயது மகன் தான் எனத் தெரியவந்துள்ளது. முதலில் ஹேக்கர்கள் தன்னை மிரட்டி இப்படி செய்யச் சொன்னதாக கூறிய அந்தச் சிறுவன் பிறகு தானே, பெற்றோரை பிராங்க் செய்வதற்காக இப்படிச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளான்.
06/24/2022 4:46 am
புவனேஷ்வர்: குடியரசுத் தலைவர் தேர்தலில் மண்ணின் மகளான திரெளபதி முர்முவை தாங்கள் ஏன் ஆதரிக்கவில்லை என்று ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் குடியரசுத் தலைவராக இப்போது ராம்நாத் கோவிந்த் உள்ளார். அவரது பதவிக்காலம் விரைவில் முடியவுள்ள நிலையில், வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல்
06/24/2022 6:34 am
போபால் : மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே கட்டுமான தளத்தில் பணியாற்றி வந்த 48 வயதான பெண்ணை 28 வயது இளைஞர் கடத்திச் சென்றதோடு அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 2020ஆம் ஆண்டைக் காட்டிலும், 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில், பெண்கள் குறிப்பாக 18 வயதுக்கு
06/24/2022 4:23 am
சென்னை : தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு
06/23/2022 6:21 pm
கீவ்: ரஷியாவின் தொடர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு இருக்கும் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விதமாக அந்நாட்டுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் வேட்பாளர் அந்தஸ்து வழங்க ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் முடிவுசெய்திருக்கின்றனர். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைனில் படையெடுப்பை தொடங்கிய ரஷியா, இடைவிடாமல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இருப்பினும் உக்ரைன் விட்டுக்கொடுத்துவிடாமல் நட்பு நாடுகளின் உதவியோடு ரஷியாவுடன் மோதி
06/23/2022 5:21 pm
கவுஹாத்தி: பாகிஸ்தானை வீழ்த்திய தேசிய கட்சி தங்களுக்கு உதவ முன்வந்திருப்பதாகவும், ஆதரவு அளிப்பதாக உறுதியளித்திருப்பதாகவும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களிடம் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன. புதிய ட்விஸ்ட்! சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு செக்..
06/23/2022 11:18 am
மயிலாடுதுறை: வரும் காலத்தில் தமிழ்நாட்டை உதயநிதி ஸ்டாலின் தான் ஆட்சி செய்யப் போகிறார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பூம்புகார் தொகுதி எம்எல்ஏ-வும் மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற
06/23/2022 9:56 am
குவஹாத்தி: மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் புயலை கிளப்பிவிட்டிருக்கும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கோவா மாநிலத்தில் முகாமிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திடீரென சிவசேனா கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சிவசேனா மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே 42