AusTamilNews

Home / RIP Notices

திரு பொன் தியாகராஜா

(- to 20/04/2020)

பிரித்தானியாவில் ஒய்வு நிலை அதிபர் கொரோனா தொற்று காரணமாக பலி

முல்லைத்தீவு தண்ணீரூற்றை பிறப்பிடமாகவும் யாழ் சுண்டுக்குளியை வாழ்விடமாகவும் பிரித்தானியாவில் தற்போது வசித்து வருபவரும் முன்னைநாள் அதிபர் திரு பொன் தியாகராஜா அவர்கள் லண்டன் வைத்தியசாலையில் கொரோனா சிகிற்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்