AusTamilNews

Home / RIP Notices

சோ.திசாந்தன்

(22/05/1991 to 25/12/2020)

துயர் பகிர்கின்றோம்.

நியூ சவுத்வேல்ஸ் மாநில எல்லையிலுள்ள Liparoo அருகே தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் ஆற்றில் மூழ்கிப்பலியானதாக தெரிவிக்க படுகின்றது. மட்டகளப்பு பட்டிருப்பு தொகுதி பழுகாமத்தை சேர்ந்த சோ.திசாந்தன் என்ற 28 வயது இளைஞரே இவ்வாறு பலியானார் என்பதனை அனைவருக்கும் அறிய தருகின்றோம்.

தகவல்:- புலம்பெயர் தமிழர் அமைப்பு - குயின்லாந்து